கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பசு மாடுகளை கடத்தி சென்று இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த புகாரில் மாட்டிறைச்சி கடை உரிமையாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
செல்லத்துரை என்பவர் ம...
பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய காப்பீடு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுக...
வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனு தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 266 ஏக்கர் எனவும், அதில் 140 ஏக...
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில், ஏகனாபுரம் கிராமத்தில் மீண்டும் நிலம் எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் ...
திருவள்ளூர் மாவட்டம் சிறுகளத்தூரில் தாயை இழந்த பசுவின் கன்றுக்கு நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஹரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசு கன்று ஈன்ற மறுநாளில்...
ராமநாதபுரம் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் சிக்கிய 5 அடி நீளம் கொண்ட கடல் பசு மீண்டும் கடலில் விடப்பட்டது.
தங்களது வலையில் கடல் பசு சிக்கியிருப்...
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய பசுபிக் - ஷெல் ஈகோ மாரத்தான் போட்டிக்காக, ஹைட்ரஜனில் இயங்கும் திமி வாகனத்தை கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
திமி என்பது கார்பன் பைபர் மோனோகோ...